காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லையென்றால் திமுகவால் வரும் தேர்தலில் 25 தொகுதிகளைக்கூட தாண்ட முடியாது என தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இதுவே இன்றைய நிதர்சனமான களநிலவரம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கூட்டணியை நம்பியே திமுகவின் அரசியல் நகர்வுகள் இருப்பதாக சாடியுள்ளார்.