மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. வந்தது மகிழ்ச்சி அப்டேட்

30பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. வந்தது மகிழ்ச்சி அப்டேட்
புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்த 2.25 லட்சம் பேரில், முதற்கட்டமாக தகுதியுள்ள 44,000 பேருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பயனாளிகள் சிலருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் கார்டுகளை வழங்கவுள்ளார். மகளிர் உரிமைத் தொகையைத் தவெக-வின் தேர்தல் வாக்குறுதிப்படி ரூ.2,500 ஆக உயர்த்தும் 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' தொடர்பான புதிய விதிமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி