மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. முதலில் யாருக்கு கிடைக்கும்?

18பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500.. முதலில் யாருக்கு கிடைக்கும்?
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கும் அதிரடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 15-ஆம் தேதி வழக்கம்போல் ரூ.1,000 பெறும் தகுதியுள்ள பயனாளிகளுக்கே இந்த உயர்த்தப்பட்ட தொகையும் முதலில் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் பயனாளிகள் தங்களின் வங்கிக் கணக்கு மற்றும் ஆதார் இணைப்பு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி