மஞ்சள் அலர்ட்.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை

4529பார்த்தது
மஞ்சள் அலர்ட்.. தமிழகத்தில் வெளுக்கப்போகும் கனமழை
தமிழகத்தில் வருகிற பிப்.21, 22 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பிப்.21, 22ஆகிய தேதிகளில் 7-11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அன்றைய தினம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (பிப்.19) உருவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி